பிரான்சில் ஊரடங்கு இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும்? ஜனாதிபதி மேக்ரான் மக்களுக்கு அறிவிப்பு!
கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு பிரான்ஸ் இன்னும் போதுமான அளவு தயாராகவில்லை என்பதால், நாட்டில் அடுத்த மாதம் 11-ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் இதுவரை 14,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இன்னும் கொரோனாவின் தீவிரம் குறையாத காரணத்தினால் பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படும் என்று கூறப்பட்டது. இது குறித்து நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் … Continue reading பிரான்சில் ஊரடங்கு இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும்? ஜனாதிபதி மேக்ரான் மக்களுக்கு அறிவிப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed